தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் திவஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்க வங்கதேச குழுவினர் 20 பேர் இந்தியா வருகை

கொல்கத்தா: கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்காள தேச விடுதலை போர் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி தொடங்கிய போர் முடிவில் டிசம்பர் 16ம் தேதி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் படை சரண் அடைந்தது. இதன் மூலம் அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம் ) தனிநாடாக உருவானது. இந்த போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிச.16ம் தேதி விஜய் திவஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். இதையொட்டி கொல்கத்தாவில் நடக்கும் விஜய் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வங்கதேச ராணுவ அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழு 15ம் தேதி இந்தியா வருகிறது.

Advertisement

Advertisement