தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்: தி.மலையில் நடிகை கஸ்தூரி பேட்டி

திருவண்ணாமலை: விஜய் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கூறினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி என்பது சரி வராது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து செயல்படுவதுதான் விஜய்க்கு சரியாக இருக்கும்.

Advertisement

விஜய் கட்சியில் தற்போது இருப்பவர்களிடம் இருந்து அவர் விலகி இருப்பது நல்லது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகி இருப்பது, அதிமுகவுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதான் காரணம். பாஜவுடன் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை.

Advertisement

Related News