தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களை விட தன்னுடைய பாதுகாப்புதான் விஜய்க்கு முக்கியம் சண்முகம் பேட்டி

திருவாரூர்: திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 41 பேர் இறப்புக்கு பின்னரும் இது வரையில் எவ்வித கவலையும் படாமல் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அதுதமிழக வெற்றி கழகமாக மட்டும்தான் இருக்க முடியும். சம்பவத்திற்கு காரணமானவரோ 20 நாட்கள் கழித்து சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என டிஜிபி இடம் பாதுகாப்பு கேட்கிறார். அவரது கடிதத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் யாரும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். அப்படியென்றால் ஊரை காலி செய்துவிட்டு மக்கள் வெளியேற வேண்டுமா. பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு அரசு தான் நிபந்தனை விதிக்கும். ஆனால் இவரோ அரசுக்கு நிபந்தனை விதிக்கிறார். மக்களின் பாதுகாப்பை விட தன்னுடைய பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை கருதும் இவர் தொடர்ந்து திமுகவை மட்டுமே குறை சொல்லும் வகையில் அவதூறுகளை பரப்பி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement