தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர் திடீர் தற்கொலை: தவெக நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

நாகப்பட்டினம்: கரூரில் நடந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய நபரை வீடியோ எடுத்து, மிரட்டி யார் ஒட்டசொன்னது என கேள்வி எழுப்பினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதைத்தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜ்(30), தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது கீழையூர் போலீசில் கடந்த 29ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் பரத்ராஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக்கொட்டகையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட தவெக கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News