தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பேச்சில் அரசியல் மாண்பு என்பது இல்லை: சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி

சென்னை: ஆவடியில் காங்கிரஸ் சார்பில் பாஜ வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டார். இதற்காக வருகை தந்த அவர் ஆவடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள், வணிகர்களிடம் வாக்கு திருட்டு குறித்து எடுத்துரைத்து கையெழுத்து பெற்றார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான செயலை கண்டித்தும், பாஜவிற்கு ஆதரவாக செயல்படும் போக்கினை கண்டித்தும் இந்த கையெழுத்திய இயக்கம் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. தவெக தலைவர் விஜய் தன்னுடைய எண்ணத்தை வெளியில் வந்து கூறிக்கொண்டு இருக்கிறார். அவர் எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறார் என்பதில் தெளிவில்லை. அதுமட்டுமின்றி விஜய்யின் பேச்சில் ஆரம்பத்திலிருந்து அரசியல் மாண்பு என்பது இல்லை. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.

Advertisement