தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் நேரில் வராததால் அதிருப்தி: ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

 

Advertisement

கரூர்: கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர், விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துக்கு த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டதுத.வெ.க. தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் திருப்பி அனுப்பினர். கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் ரூ.20 லட்சம் நிதியுதவியை திருப்பி அளித்தனர். விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாததால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News