தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கணும்: பிரேமலதா அட்வைஸ்

திருச்செங்கோடு: விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த தெரிவித்தார். திருச்செங்கோட்டில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று, பேசினார். பின்னர், பிரேமலதா அளித்த பேட்டி: ஜனவரி மாதம் நடக்கும் கட்சி மாநாட்டில், தொண்டர்கள் விரும்பும் மெகா கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.

தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ, அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். விஜய் களத்திற்கு வர வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். நான் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். அதுபோல் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தனது செயல்பாடுகள் குறித்து விளக்கி கூற வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டம், காப்பீடு திட்டம், இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் வரவேற்கிறோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Related News