தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் மாநாடுக்கு சென்று மாயமானவர் சடலமாக மீட்பு: 5 நாளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

மேலூர்: மதுரை மாவட்டம், பாரபத்தியில் விஜய்யின் தவெக மாநில மாநாடு கடந்த 21ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற வேலூர் மாநகர் கஸ்பா பகுதியை சேர்ந்த மதன் (41) வெயிலில் மயங்கி விழுந்து உள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் 22ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement

கொட்டாம்பட்டி சூரப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஆம்புலன்சில் இருந்து இயற்கை உபாதைக்காக இறங்கிய மதன் திடீரென மாயமானார். அதே நேரத்தில் சூரப்பட்டி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலியானதாக வழக்குப்பதிந்து, உடலை மேலூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் மதனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல் தெரிந்து, குடும்பத்தினர் சென்று பார்த்து அது மதன் என்பதை நேற்றுமுன்தினம் உறுதி செய்தனர். தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு விபத்தில் இறந்தது வேலூரை சேர்ந்த தவெக தொண்டர் மதன் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Related News