தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் ஒன்றரை வயசு குழந்தை... மாஜி அமைச்சர் உதயகுமார் அட்டாக்

மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாநாடு நடத்திய விஜய் தனக்கு யார் அரசியல் ஆசான் என்று சொல்லவில்லை. இன்றைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம்.

Advertisement

விஜய் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவே தவிர எடப்பாடிக்கு எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை, விஜய் ஒன்றரை வருட குழந்தை தான். கட்சி நடத்தலாம், மாநாட்டை நடத்தலாம், ஆனால் மக்களை நாங்கள் தான் காப்பாற்ற போகிறோம் என்பது போல பேசுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாநாட்டிற்கு கூட்டம் வரும். மாநாட்டில் பேசுவதை மக்கள் கேட்க மாட்டார்கள். தேர்தலில் தான் அதற்குரிய மதிப்பு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி. இவ்வாறு கூறினார்.

Advertisement