தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் எப்படி ஒரு தலைவரா இருக்க முடியும்: நயினார்

கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்தின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் நடந்தது துயரமான சம்பவம். இந்தியாவை உலுக்கி உள்ள மாபெரும் துயரமான சம்பவம். 39 பேர் இறந்துள்ளனர். ஒருவரின் உயிர் ஊசலாடி கொண்டு இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Advertisement

அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விஜய் எப்படி ஒரு தலைவரா இருக்க முடியும்.. இவ்ளோ பேர் இறந்து போயிருக்காங்க.. நேர்ல வந்து ஆறுதல் சொல்லணும்ல.. களத்தில் இருந்து ஆறுதல் சொல்லி இருந்து இருக்கணும். ரூ.20 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா? குறைந்தபட்சம் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இருக்கலாமே? இந்த சம்பவம் குறித்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் சிட்டிங் பெஞ்ச் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் உடனே யாரையும் குறை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement