தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழுதி கொடுத்ததை பேசி வரும் விஜய்: நடிகை கஸ்தூரி கலாய்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று பாஜவின் கலை கலாச்சார பிரிவின் நிர்வாகி நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரை நீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதனுக்கு அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். நடிகர் விஜய் எழுதி கொடுத்ததை பேசி வருகிறார். எழுதி கொடுத்தவங்க இன்னும் விவரமாக தகவல்களை சேகரித்து தர வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த முதலமைச்சர் கனவில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் பெயரை அவர் சொல்லவில்லை. ஏன் சொல்லவிலை என தெரியவில்லை. ரேஷன் கடை இல்லன்னு சொல்லி இருக்கார். எழுதி கொடுத்தவங்க அதை தெளிவுபடுத்தி இருக்கணும். அதிமுக ஆரம்பித்த நிலையில், புதுச்சேரிக்கு முன்னர் திண்டுக்கல்லில் நடந்த இடைதேர்தலில் எம்ஜிஆர், மாயதேவரை போட்டியிட செய்து வெற்றி பெற்றார். ஈரோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெக ஏன் வாய்ப்பு இருந்தும் போட்டியிட்டு பலத்தை நிருபிக்கவில்லை?.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News