தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும்: தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதிக விலையில் விற்கப்படுகிறது.
Advertisement

இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா நேற்று பள்ளிப்பட்டு அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.அப்போது சோதனைச் சாவடியில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு போலீசாரிடம் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க, மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கு, கழிப்பிடம், ஓய்வுஅறை உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், தாசில்தார் மதன், இன்ஸ்பெக்டர் மலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News