தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெற்றியும் 4 லட்சம்... தோல்வியும் 4 லட்சம்...பாரிவேந்தரின் பரிதாபம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 6,03,209 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 வாக்குகளும், பாஜ வேட்பாளர் பாரிவேந்தர் 1,61,866, நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 1,12,200 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் பாரிவேந்தர் போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவபதி களம் இறங்கினார். இதில் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement