தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: மணிஷ் திவாரி வலியுறுத்தல்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இதில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் 14 பேர் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் திவாரி, “கட்சி மாறி வாக்களித்தது என்பது மூன்று பரிமாணங்களை கொண்டுள்ளது. முதலாவது, பேராசை, இரண்டாவது நம்பிக்கை மீறல் மற்றும் மூன்றாவது கட்சி தலைமையின் தோல்வி. எனவே இதுஒரு தீவிரமான விவகாரம். ஒவ்வொரு கட்சியின் தலைமையும் இதுபற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement