தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நினைவு பரிசு வழங்கி நலம் விசாரிப்பு

மதுரை: மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சந்தித்து பேசினார். மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்றிரவு தங்கியிருந்தார்.

Advertisement

இந்நிலையில், தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்க வந்தார். அப்போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை ேநரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். சந்திப்பின் போது எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

* தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுடன். மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால். அவர் தமிழ்நாட்டுக்கும். இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார், என பதிவிட்டுள்ளார்.

Advertisement