தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி

திருப்பூர்: துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜவின் முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய துணை ஜனாதிபதியாக உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜவின் பல்வேறு சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில இணை அமைப்பாளராக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மகன் ஹரி சஷ்டிவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜவின் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர் ஆளுநராகவும், தற்போது துணை ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மகனுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை பாஜவினர் வரவேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement