தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தல்: 2 எம்பிக்களுக்கு ஜாமீன்

புதுடெல்லி: துணைஜனாதிபதி தேர்தலில் சிறையில் உள்ள காஷ்மீர் பாரமுல்லா தொகுதி எம்.பி. அப்துல் ரஷீத் வாக்களிக்க அனுமதி வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷீத் கடந்த 2019ம் ஆண்டு முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல் ஆந்திராவில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்பட் ட வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜம்பேட்டை எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் துணைஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விஜயவாடா ஏசிபி நீதிமன்றம் நேற்று எம்.பி. மிதுன்ரெட்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Related News