தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களித்தார்

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுகிறார். தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

Advertisement

மக்களவையில் 543 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் 5 இடமும் காலியாக உள்ளதால் 782 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ். கட்சிகள் புறக்கணித்தது. 3 கட்சிகள் புறக்கணிப்பதால் அக்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் 769 பேரே வாக்களிப்பர். 769 பேரே வாக்களிக்க இருப்பதால் வெற்றிக்கு 385 வாக்குகளே தேவைப்படும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

Advertisement