தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடைக்கழிநாடு, வெண்ணாங்குபட்டு அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: பனையூர் பாபு எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள கடப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கலை அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
Advertisement

இந்நிகழ்ச்சிக்கு, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பங்கஜம் அனைவரையும் வரவேற்றார். இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு, 250க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதேபோன்று, வெண்ணாங்குபட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 81 சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாரத், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணன், சகாதேவன், சுசிலா ஆறுமுகம், புவனேஸ்வரி முருகதாஸ், லட்சுமி சங்கர், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மேரி லிண்டா நன்றி கூறினார்.

Advertisement

Related News