தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

சென்னை: தமிழக டிஜிபி வெங்கட்ராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பவர் வெங்கட்ராமன். இவருக்கு இரு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உடனடியாக நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் 15 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இதனால், சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement