தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேங்கைவயல் பிரச்னையில் முறையான நடவடிக்கை: துரை வைகோ எம்பி பாராட்டு

திருச்சி: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி, நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேங்கைவயல் பிரச்னையில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நீதி வழங்கும் அதிகாரம் ஐகோர்ட் வசம் உள்ளது. தகுந்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. வேங்கை வயல் கிராமத்துக்கு நடிகர் விஜய் வரவுள்ளார் என்பதற்காக அவசரமாக வழக்கு முடிக்கப்படுவதாக கூறுவது மிகச்சிறந்த ‘ஜோக்’. ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டு இப்பிரச்னையில் உரிய தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

Advertisement

Related News