தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் ஆய்வு: சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்

 

Advertisement

 

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பெரியார் நகர், படவேட்டம்மன் கோயில் தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை கால்வாய்களுக்கு செல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

இதேபோல் சேண்பாக்கம் சர்வீஸ் சாலையில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை உடனுக்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement