தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெஞ்சாலையில் பரபரப்பு மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்

Advertisement

*காயமின்றி தப்பினர்

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி நேற்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று சென்றது. கார் சத்துவாச்சாரி காவல் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுபோது திடீரென ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. மாடு மீது கார் மோதல் இருக்க காரை நிறுத்தியுள்ளார்.

இதை பார்த்து பின்னால் வந்த மாற்றொரு காரும் நிறுத்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு பின்னால் வந்த 3வது காரும் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கார் நிலைத்தடுமாறி நிறுத்தி இருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளார். இருப்பினும் கார்களில் இருந்தவர்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கிய 3 கார்களை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News