தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அந்த கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணைத் தலைவர் விஜயகுமார், ஏரி நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

வெள்ளபுத்தூர், கரிக்கிலி, கொளத்தூர், சித்தாமூர், பாப்பநல்லூர், தண்டரை, பேட்டை, துறையூர் மற்றும் மொரப்பாக்கம், கழணிப்பாக்கம், குன்னங்குளத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற முடியும். இந்த சீசனில் மட்டும் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் என்று தெரிகிறது.

Advertisement

Related News