தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாங்கண்ணி அரசு சிறப்பு பேருந்துக்குள் சீட் பிடிப்பதில் தகராறு: போதையில் இருந்த இளைஞர்கள் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி சென்னை இடையே இயக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Advertisement

இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு பேருந்தில் மதுபோதையில் சில இளைஞர்கள் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முந்தியடித்து ஏற முற்பட்டனர். அதில் பெண் ஒருவர் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் பேருந்திற்குள் அடித்து கொண்டனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இடம்பிடிப்பதில் மது மற்றும் கஞ்சா போதையில் பெண்ணை தாக்கியதாகவும். தட்டி கேட்ட குடும்பத்தினர் மற்றும் சக பயணிகளிடையே போதை ஆசாமிகள் சண்டையிட்டதாகவும் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Related News