தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகன சோதனையில் போலீசாருக்கு கத்தி வெட்டு: தப்பி செல்லும் போது கை முறிவு ஏற்பட்டு குற்றவாளி கைது

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள்  தேவநாதன் (48) ஜெயராமன் (45) நேற்று இரவு இரவு குமராட்சி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு காவல் பணியில்
Advertisement

ஈடுபட்டனர்.

அப்பொழுது தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்பொழுது பாண்டிச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். மர்ம நபர் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து காவலர்கள் கையில் கிழித்து விட்டு தப்பி சென்றுள்ளார்

இதனை அறிந்த காவல் நிலைய பொருப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் வாகனத்தை துரத்தி சென்றனர். அப்போது வழியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர் தப்பி செல்ல குதிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டது.

இதனை பார்த்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(45) என்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் கத்தி எப்படி வந்தது என்பது குறித்தும் பல்வேறு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News