தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை

திருத்தணி : திருத்தணியில், டாஸ்மாக் மதுக்கடைகள் பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை பெயரில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அரக்கோணம் சாலையில் வள்ளியம்மாபுரம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் மாலை நேரங்களில் குடிமகன்கள் மதுக்கடைக்கு படையெடுத்து அவர்களுக்கு தேவையான சரக்கு வாங்கி செல்கின்றனர்.
Advertisement

சிலர் அதே பகுதியில் குடித்து விட்டு செல்வது உண்டு. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு அரை கிலோ தூரத்தில் அரக்கோணம் சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இருண்ட பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி மற்றும் போலீசார் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அவ்வழியக சென்று வரும் வாகன ஓட்டிகளை இருட்டில் நிறுத்துவதால், திணறுகின்றனர். இருட்டில் பைக்கை நிறுத்தி சோதனையிடுவதால் குடும்பத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகில் இருண்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை பெயரில் தொல்லை கொடுப்பதாகவும், குடித்து விட்டு வாகனம் ஒட்டுவதாக வழக்கு பதிவு செய்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் வாகன சோதனை தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானதி கூறுகையில், தினமும் டிடி வழக்கு போட வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதால், வேறு வழியின்றி டாஸ்மாக் கடை பகுதியில் சோதனை மேற்கொண்டு டிடி வழக்கு பதிவு செய்வதாக கூறினார்.

Advertisement