தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி: ஒட்டன்சத்திரம் சந்தையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120க்கும், அவரைக்காய் ரூ.90க்கு விற்பனை!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் பக்ரீத் பண்டிகை முடிவடைந்ததால் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளதுடன் சந்தையில் வரத்தும் அதிகரித்துள்ளது.

இதனால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.250க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.120க்கும், ரூ.220க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.90க்கும் விற்கப்படுகிறது. சேனை கிழங்கு, சௌசௌ, புடலங்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பீடுகையில் சரிபாதியாக குறைந்துள்ளது. தக்காளியை தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

Related News