தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி வழித்தட புதிய பேருந்து இயக்கம்

*நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

Advertisement

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்தை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்து புதிதாக இயக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்தை வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஹரிகிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ரவி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தினசரி இந்த பேருந்து ஆறு முறை இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர்சுரேஷ்குமார் தெரிவித்தார்.

Advertisement

Related News