தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Advertisement

வத்தலக்குண்டு: காவல் துறையின் அவசர தொலைபேசி எண் 100க்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போன் செய்த மர்ம நபர் ஒருவர், வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இன்று (நேற்று) அதிகாலை 3 மணிக்கு குண்டு வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று கழிவறை, பயணிகள் அமரும் இருக்கை, கடைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த மதுரையை சேர்ந்த மனநலம் பாதித்த அன்பு (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

 

Advertisement

Related News