தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் இன்று குடமுழுக்கு..!!

Advertisement

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் இன்று குடமுழுக்கு விமரிசையாக நடந்து. பொன்னேரி அருகே நெற்குன்றத்தில் 500 ஆண்டு பழமையான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. குளித்தலை அருகே இனுங்கூரில் 500 ஆண்டு பழமையான எல்லையம்மன் கோயிலில் 200 ஆண்டுக்கு பின் குடமுழுக்கு நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே சம்பை கிராமத்தில் காந்தாரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடந்தது. அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் 3 கோயில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. விநாயகர் கோயில், ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், ஸ்ரீமத் யோகி சங்கரானந்தா கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. சின்னசேலம் அருகே கூகையூரில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடந்தது.

Advertisement