தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வானூர் சார் பதிவாளர் விஜிலென்ஸ் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

விழுப்புரம்: புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று திடீரென வானூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சார் பதிவாளர் சடகோபன், அலுவலக ஊழியர்கள், ஆவண எழுத்தாளர்கள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
Advertisement

Advertisement

Related News