தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாணியம்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி

ஜோலார்பேட்டை: வாணியம்பாடி அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென புகை வந்ததால் ரயில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. புதுடெல்லியில் இருந்து கேரளா செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-விண்ணமங்கலம் இடையே வளையாம்பட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 5 பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். அதன்பிறகு டிரைவர் ரயில்வே அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ரயில் டிரைவர், ரயில் கார்டு ஆகியோர் சுமார் 20 நிமிடம் போராடி சரி செய்தனர். அதன்பிறகு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. ரயில் 20 நிமிடம் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். ஆனால் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தியதால் வேறு எந்த வித ரயிலுக்கும் பாதிப்பில்லை. அவை வழக்கம்போல் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரயிலில் புகை கிளம்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement