வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல்
Advertisement
இதையடுத்து புகை வந்த பகுதியை லோகோ பைலட்கள் தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அருகிலுள்ள பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகை வருவது நின்றதையடுத்து வந்தே பாரத் ரயில் 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து மெதுவான வேகத்தில் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. திருச்சி ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரயிலை ஆய்வு செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
Advertisement