தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் ஆர்டிஐ மூலம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் மூலம் ரயில்வே எவ்வளவு வருவாய் ஈட்டி உள்ளது. வந்தே பாரத்தால் லாபம் அல்லது நஷ்டம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?’ என கேள்வி கேட்டிருந்தார்.
Advertisement

இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், ‘இதுவரை வந்தே பாரத் ரயிலில் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். 2023-24ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்கள், பூமியை 310 முறை சுற்றி வரக்கூடிய தூரத்திற்கு பயணித்துள்ளன. ஆனால், ரயில்கள் வாரியாக வருவாய், லாப கணக்குகள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய ஆர்டிஐ மனுதாரர் சந்திரசேகர் கவுர், ‘‘2019 பிப்ரவரி 15ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டதற்குப் பிறகு தற்போது 24 மாநிலங்களில் 102 வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வந்தே பாரத்தில் பயணித்தவர்கள் எண்ணிக்கை, அந்த ரயில் பயணித்த தூரத்திற்கு சமமான பூமியில் சுற்றளவு எண்ணிக்கையை எல்லாம் கணக்கிட்டுள்ள ரயில்வே அமைச்சகம் லாபத்தை கணக்கிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. வந்தே பாரத் நாட்டின் முதல் அதிவேக ரயில் என்பதால் அதன் செயல்பாடு முழுமையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்’’ என கூறி உள்ளார்.

Advertisement