தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தவாசியில் விதை திருவிழா 200 காய்கறி விதைகளை காட்சிப்படுத்திய விவசாயிகள்

வந்தவாசி : வந்தவாசியில் நடந்த விதை திருவிழாவில், 200 காய்கறி விதைகளை விவசாயிகள் காட்சிப்படுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார இயற்கை விவசாயிகள் சார்பில் விதைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, திருப்பூர், சேலம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு 70 அரங்குகள் அமைக்கப்பட்டு 200 வகையான காய்கறி விதைகள், 100க்கும் மேற்பட்ட நெல் விதைகளை காட்சிப்படுத்தினர்.
Advertisement

மேலும், பாரம்பரிய உணவு வகையான கருப்பு கவுனி பாயாசம், முரவாட்டு வாள் கஞ்சி, வாசனை சீரக சம்பா பிரிஞ்சி, ரத்தசாலி அரிசி வகை சாம்பார் சாதம், தூய மல்லி தயிர்சாதம் ஆகிய பாரம்பரிய உணவுகள் சலுகை விலையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இயற்கை விவசாயி ஜெயசந்திரன், பாரம்பரிய அரிசி கூட்டாளர் மேனகா, மரபு விதைகள் மீட்பாளர் பிரியா ராஜ்நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையால் ஏற்படும் நம்மைகள் குறித்து விளக்கி கூறினர்.மேலும், சிலம்பாட்டம், 70 கிலோ எடை கொண்ட இளவட்ட கல் தூக்குதல் ஆகியன நடந்தது. இந்த கண்காட்சியில் 4,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News