தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வந்தவாசி அருகே டிஜிட்டல் முறை பயிர் சாகுபடி கணக்கெடுப்பு

*வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

வந்தவாசி : வந்தவாசி வட்டார வேளாண்மை துறை சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணி நேற்று பிருதூர் கிராமத்தில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தலைமையில் நடந்த இப்பணியினை திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குனர் கண்ணகி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நெல் பயிர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், ஆஷா, ஆத்மா திட்ட மேலாளர் சிந்தாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related News