தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பியோட்டம்

Advertisement

மானாமதுரை: மானாமதுரை அருகே ரேசன் அரிசியை கடத்திச் சென்ற வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து டிரைவர் தப்பியோடிவிட்டார். மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சரக்கு வேன் ஒன்று நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், கிருங்காகோட்டை அருகே சென்றபோது சரக்கு வேனின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் சரக்கு வேனில் சிக்கிய டிரைவரை மீட்டனர். அவருக்கு பெரிய அளவில் காயமில்லை. ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்து நழுவி தப்பிச் சென்றுவிட்டார்.

சரக்கு வேன் கவிழ்ந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வேனை சோனையிட்டபோது, 40 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்துவந்து சரக்கு வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடையோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News