தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணப்பாறை அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து : காயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

பொள்ளாச்சியில்: பொள்ளாச்சியில் நேற்று 24 பயனிகள் வேனில் தவியதாண்டி அம்மன் கோவிலுக்கு வந்துஉள்ளன. நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலை மதுரை செல்வத்திற்காக வேனில் புறப்பட்டு சென்றுஉள்ளனர். மணப்பாறை அடுத்து புத்தாநத்தம் அடுத்து ஒரு வளைவில் திரும்பும்போது ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் 108 அம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் இருந்து 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிகழ்வு இடத்தில் l வடிவிலான வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நான்கு வலி சாலையாக இருப்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின்றன இதனை வந்து சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலையில் கற்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

45 நிமிடக்களுக்கு மேலாக மறியல் போராட்டம் நடந்துவருகிறது புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை. நெடுசாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.