தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வால்பாறையில் வெண்மை நிறமாக மாறிய தேயிலை தோட்டம்

வால்பாறை : வால்பாறையில் பல்வேறு காலநிலை நீடிப்பதால் கவ்வாத்து தேயிலை தோட்டங்கள் பராமரிப்பு பணிகள் வேகம் பிடித்துள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தேயிலை தோட்டங்களில் கவாத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பருவ மழையை எதிர்நோக்கி முன்னதாக கவாத்து செய்யப்பட்ட தேயிலை தோட்டங்களில் இலை குருத்து முளைத்து வருகிறது.

இந்நிலையில் மழை, வெயில், பனி என வால்பாறையில் காலநிலை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே கவாத்து வெட்டிய தேயிலை தோட்டங்களில் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த லைம் மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தேயிலை தோட்டங்கள் வெள்ளை அடித்தாற்போல காணப்படுகிறது. பசுமை தேயிலை தோட்டங்களுக்கு இடைய வெள்ளை அடித்தாற்போல காணப்படும் தேயிலை தோட்டங்கள் அழகாக காட்சி அளிக்கிறது.

Related News