தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாளவாடி-திருமூர்த்திமலை சாலையில் பிளவு

*வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
Advertisement

உடுமலை : உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் தினசரி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடியிருப்போரும் இந்த சாலை வழியாக செல்கின்றனர்.

இதில் வாளவாடிக்கும், திருமூர்த்திமலைக்கும் இடையே ஓரிடத்தில் சாலை பிளவுபட்டு பெரிய பள்ளமாக காட்சி அளிக்கிறது. பல மீட்டர் தூரத்துக்கு இவ்வாறு பிளவு காணப்படுகிறது.

இருசக்கர வாகனங்கள் சென்றால் பாதியளவு உள்ளே புதைந்துவிடும் அளவுக்கு பள்ளம் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களின் டயர் இறங்கினாலும் சிக்கல்தான்.

இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ‘இவ்வளவு பெரிய சாலை பிளவை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபரீதம் நிகழும் முன் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்” என்றனர்.

Advertisement

Related News