தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு

 

Advertisement

திருமலை: வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் டிசம்பர் 1 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சிறப்பு தரிசனம் நடைபெறும். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும். 2025-2026 வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு, சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இது பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய கிடைக்கப்பெறும். ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை சரிபார்க்க வேண்டும்.

இந்த நாட்களில் திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். டிக்கெட் முன்பதிவு மற்றும் தரிசனத் தேதிகள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்கவும்.

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் டிசம்பர் 1 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.

Advertisement

Related News