தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா

காஞ்சிபுரம்: சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் உலக பிரசித்தி பெற்று விளங்கும், வழக்குகள் அனைத்தையும் நடுவாய் நின்று தீர்த்து வைக்கும் ஈசன் என்று பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீ மருகுவார் குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி உத்திரத் திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் கொடியேற்ற விழாவை முன்னிட்டு வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே சாமியை எழுந்தருளச் செய்தனர்.
Advertisement

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க செம்பு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை மேளதாளம் வாத்தியங்கள் முழங்க கோயில் அர்ச்சகர்கள் செம்பு கொடி மரத்தை ஏற்றி வைத்து பிரம்மோற்சவ திருவிழாவை தொடங்கி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, உபயதாரர்கள் வள்ளிநாயகம் சோமசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement