வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா
Advertisement
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க செம்பு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை மேளதாளம் வாத்தியங்கள் முழங்க கோயில் அர்ச்சகர்கள் செம்பு கொடி மரத்தை ஏற்றி வைத்து பிரம்மோற்சவ திருவிழாவை தொடங்கி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, உபயதாரர்கள் வள்ளிநாயகம் சோமசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
Advertisement