தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை : சென்னை வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், ஒப்பந்தம் வழங்கி உள்ளது. சென்னை வடபழனியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்கும் வகையில், ரூ.8.12 கோடி செலவில் புதிய ஆகாய நடை மேம்பாலம் அமைய உள்ளது. 130 மீட்டர் நீளத்திலும் 6 -10 மீட்டர் அகலத்திலும் கண்ணாடி மற்றும் இரும்பினால் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகாய நடைமேம்பாலப் பணிக்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். 120 நாட்களில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட உள்ளது. மேம்பாலம் அமைந்த பிறகு, இரு ரயில் நிலையங்களுக்கும் பயணிகள் மற்றும் பொது மக்கள் எளிதில் செல்லலாம். சாலையை கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.