தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரபிரதேசத்தில் பயங்கரம் கள்ளக்காதலுக்காக கணவனை சுட்டுக்கொன்ற மனைவி

மீரட்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மீரட் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ராகுல் - அஞ்சலி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால் அஞ்சலிக்கு, அஜய் என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் ராகுலுக்குத் தெரியவந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி, தனது காதலன் அஜயுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார். அவர்களின் திட்டப்படி, ராகுலை வயல்வெளிக்கு அஜய் நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராகுலை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.

Advertisement

ஆரம்பத்தில் இது ஒரு கொள்ளைச் சம்பவம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், கணவன் இறந்த துக்கத்தில் இருப்பது போல நடித்த அஞ்சலி, திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், அஞ்சலி தனது காதலன் அஜயுடன் ஊரை விட்டே தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த போலீசார், அக்வான்பூர் கிராமத்தில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, அஞ்சலிதான் இந்த கொலையின் மூளையாகச் செயல்பட்டு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக அவரது கள்ளக்காதலன் அஜய் உண்மையை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News