தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் மண்டோலா பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் டெல்லியில் மின்தடை: அமைச்சர் அதிஷி

டெல்லி: டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தகவல் அளித்துள்ளார்.
Advertisement

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "டெல்லியின் பல பகுதிகளில் பிற்பகல் 2.11 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. உ.பி.யின் மண்டோலாவில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்துதான் இதற்குக் காரணம்.

மண்டோலா துணை மின்நிலையத்திலிருந்து டெல்லி 1200 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுகிறது, அதனால் டெல்லியின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பி வருகிறது.

ஆனால் தேசிய மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் தோல்வி மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற நிலை மீண்டும் நிகழாமல் இருக்க, மத்திய மின்துறை அமைச்சர் மற்றும் பிஜிசிஐஎல் தலைவர் ஆகியோரிடம் நேரம் கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News