தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி ஓநாயை கண்டதும் சுட உ.பி. அரசு உத்தரவு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி ஓநாயை கண்டதும் சுட உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பரைச் பகுதியில் குழந்தைகள் முதியோர் என 9 பேரை ஓநாய்கள் கொன்றுள்ள நிலையில் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement

இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறை சார்பில் ஆப்ரேசன் பேரியா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைப்பது, டிரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம்பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்களில் கடந்த வாரம் 4 ஓநாய்கள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள 2 ஓநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஓநாய் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். நாளுக்கு நாள் ஓநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஓநாய்களை கண்டதும் சுட உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே பிடிக்கப்பட்ட 4 ஓநாய்களும் பத்திரமாக வனப்பகுதிகளில் விடப்பட்டுள்ளது.

Advertisement

Related News