தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு 10 பேரை காணவில்லை

டேராடூன்: வட மாநிலங்களில் மேக வெடிப்பின் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் திடீரென பெய்யும் அதிக கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. உத்தரகாண்ட்டின் சாமோலி மாவட்டத்தின் நந்தகரில் நேற்று பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

Advertisement

இதேபோல் குந்தாரி கிராமத்தில் அரைடஜனுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரை காணவில்லை. மேலும் துர்மா கிராமத்தில் 2 பேர் மாயமாகியுள்ளனர். அங்கு மோஷா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது பல கட்டிடங்களை சேதப்படுத்தியது. உள்ளூர் நிவாரண மற்றும் மீட்பு குழுக்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மழை, நிலச்சரிவு சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Advertisement