தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்ட் முதல்வருக்கு மோடி பாராட்டு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.8260 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தும் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசுகையில்,‘‘ மக்கள் தொகை மாற்றங்கள், பொது சிவில் சட்டம், மத மாற்றங்களை தடுப்பது போன்ற விஷயங்களில் உத்தரகாண்ட் அரசு தேசிய நலனை காக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்வர் புஷ்கர்சிங் தாமிக்கு பாராட்டுகள். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஆன்மீகத் தலைநகராக மாநிலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.

Advertisement

Advertisement

Related News