தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்: கேரளா பயணிகள் 28 பேரை காணவில்லை

 

உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் மீட்பு பணியில் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

மோசமான வானிலையில் மீட்பு பணி சவாலாக இருப்பதாக உத்தராகண்ட் முதல்வர் தெருவித்துள்ளார் உத்தரகாசி காட்டாற்று வெள்ள பெருக்கில் சிக்கி இறந்தோர் என்னிக்கை 5 ஆக உயர்ந்துருகிறது. இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் காட்டாற்று வெள்ளத்தில் காணாமல்போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் கேரளாவை சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் தற்போது காணாமல் போன தகவல் கிடைத்திருக்கிறது.

இவர்களின் நிலை என என்று தற்போது வரை தகவல் கிடைக்கவில்லை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் காணாமல் போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணி துரிதப்பட்டுருக்கிறது.

இதேபோன்று மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுருக்கிறார்கள் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. ஆக்ராவில் உள்ள விமான படை தளத்தில் இருந்து விமான படை வீரர்கள் உத்தரகாசி சென்றுருக்கிறார்கள் மோசமான வானிலையில் மீட்பு பணி சவாலாக இருப்பதாக உத்தராகண்ட் முதல்வர் தெருவிதிருக்கிறார்.

Related News